ArchiveOctober 2012

மகளும் நானும்

என் மகள் பிறந்து மூன்று மாதத்திலேயே அவளுக்கு என் முகம் பரிச்சயமாகிவிட்டது. என் முகத்தை தொட்டிலுக்கு மேலே கண்டதும் உடம்பை தூக்கி தூக்கி அடிப்பாள். தன்னைத் தூக்கவேண்டும் என்ற செய்தியை அப்படித்தான் முழு உடம்பாலும் சொல்வாள். வெகு சீக்கிரத்திலேயே நான் வீட்டை விட்டு வெளியே போகமுடியாமல் போனது. கதவு திறக்கும் சத்தம் கேட்டதும் அந்த திசையில் திரும்பி பார்த்து அழத் தொடங்குவாள். நான் வெளியே போகிறேன் என்பது...

சமர்ப்பணம்

   சமீபத்தில் என்னுடைய சிறுகதை தொகுப்பு ‘குதிரைக்காரன்’ காலச்சுவடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. அதிலே நான் எழுதிய சமர்ப்பணமும், முன்னுரையும் கீழே தரப்பட்டிருக்கின்றன.  ...

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta