ArchiveApril 2011

தீராநதி நேர்காணல்

  தீராநதி நேர்காணல் (2010-02-20)      தீராநதி – டிசம்பர் 2008   “தமிழ் மொழிக்கு ஒரு நாடு இல்லை”  எழுத்தாளர் அ.முத்துலிங்கம்  “தீராநதி” இலக்கிய இதழுக்காக கிருஷ்ணா டாவின்ஸிக்கு அளித்த சிறப்புப் பேட்டி. அறுபதுகளிலிருந்து  எழுதி வரும் அ.முத்துலிங்கத்தின் எழுத்துக்களை நவீன தமிழ் இலக்கியத்திற்கு ஈழம் தந்திருக்கும் முக்கியமான கொடை என்று சொல்லலாம். அவர் புனைவுகளில் காணப்படுவது வெவ்வேறு தேசங்கள், வெவ்வேறு...

மோனாலிசாவின் புன்னகை

  மோனாலிசாவின் புன்னகையின் புகழ் முடிவதற்கான நேரம் வந்துவிட்டது — மதுமிதா (2010-08-20)      அக்கா, திகடசக்கரம், வம்ச விருத்தி, வடக்கு வீதி, அங்கே இப்ப என்ன நேரம், மஹாராஜாவின் ரயில்வண்டி, வியத்தலும் இலமே, அ.முத்துலிங்கம் சிறுகதைகள், உண்மை கலந்த நாட்குறிப்புகள் போன்ற பல நூல்களும் கடிகாரம் எண்ணிக்கொண்டிருக்கிறது என்னும் தொகுப்பு நூலும் அளித்தவர் எழுத்தாளர் அ. முத்துலிங்கம். அவருடைய 'வியத்தலும் இலமே'...

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta