Categoryநேர்காணல்கள்

ராஜன் என்பவர் எடுத்த நேர்காணல்

  நேர்காணல் – அ.முத்துலிங்கம்     ஏன் எழுதுகிறீர்கள்?   உலகத்தை மேம்படுத்துவதற்காக என்றெல்லாம் சொல்லப்போவதில்லை. முதல் காரணம் எழுதும்போது கிடைக்கும் மகிழ்ச்சிதான். இதே கேள்வியை 500 புத்தகங்கள் எழுதிய அறிவியல் எழுத்தாளரான ஐஸக் அசிமோவிடம் கேட்டார்கள். அவர், ‘வேறு என்ன? என்னுடைய டைப்ரைட்டரில் அடுத்து என்ன வார்த்தை வந்து விழுகிறது என்பதை பார்ப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சிக்காக எழுதுகிறேன்’ என்றார்...

அந்திமழை நேர்காணல்

அந்திமழை நேர்காணல் கொக்குவில் முதல் கனடா வரையிலான பயணம்: பெற்றது என்ன ? இழந்தது என்ன?   பயணத்தில் பெறும் அனுபவத்திற்கு ஈடு அதுதான். கொக்குவில என்ற சின்னக் கிராமத்தில் பிறந்த நான் பயணங்களின்போது நிறையக் கற்றுக்கொண்டேன். நூறு புத்தகங்கள் படிப்பதும் சரி ஒரு புதியவரை  சந்திப்பதும் ஒன்றுதான். ஒவ்வொரு மனிதரை சந்திக்கும்போதும் அவரிடமிருந்து ஏதாவது ஒரு நல்ல குணாதிசயத்தை நான் பெற்றுக்கொள்ள முயல்வேன்...

முதலில் கட்டுங்கள், அவர்கள் வருவார்கள்

  முதலில் கட்டுங்கள், அவர்கள் வருவார்கள் பாலா சுவாமிநாதனுடன் ஒரு நேர்காணல் அ.முத்துலிங்கம்     (மதுரையை சேர்ந்த திரு பாலா சுவாமிநாதன் அமெரிக்காவின் வாசிங்டன் பல்கலைக்கழகத்தில் கணினித் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். நியூயோர்க் நெடுந்தீவில் பிரபல நிதி நிறுவனம் ஒன்றில் ஆய்வாளராக பணியாற்றுகிறார். கடந்த மாதம் பல்லாயிரம் டொலர்கள் வைப்புக் கொடை அமைப்பதன் மூலம் நியூ யோர்க் ஸ்டோனி புரூக்...

ரயில் புறப்பட்டுவிட்டது

  ரயில் புறப்பட்டுவிட்டது     புனைவு என்ற வார்த்தையை, அதன் சாத்தியங்களை முழுமையாக எப்போது உணர்ந்தீர்கள்? அந்த கணம் நினைவிருக்கிறதா? நிச்சயமாக. எங்கே எந்த நேரத்தில் என்ன படித்தேன் என்பதும் நினைவில்  இருக்கிறது. கல்கி, மு.வரதராசனார், காண்டேகர் எல்லோரையும் படித்துவிட்டேன். புதுமைப்பித்தன் இரவலாகக் கிடைத்து முதன்முதலாக ‘பொய்க்குதிரை’ சிறுகதையை படிக்கிறேன். அப்படியே சில நிமிடம் திகைத்து...

 ரயில் புறப்பட்டுவிட்டது

 

    விகடன் தடம் இதழ் நேர்காணல் – ஏப்ரல் 2017 ரயில் புறப்பட்டுவிட்டது புனைவு என்ற வார்த்தையை, அதன் சாத்தியங்களை முழுமையாக எப்போது உணர்ந்தீர்கள்? அந்த கணம் நினைவிருக்கிறதா? நிச்சயமாக. எங்கே எந்த நேரத்தில் என்ன படித்தேன் என்பதும் நினைவில்  இருக்கிறது. கல்கி, மு.வரதராசனார், காண்டேகர் எல்லோரையும் படித்துவிட்டேன். புதுமைப்பித்தன் இரவலாகக் கிடைத்து முதன்முதலாக ‘பொய்க்குதிரை’ சிறுகதையை...

இளையவரும், முதியவரும்

இளையவரும், முதியவரும் சமீபத்தில் ஆங்கிலப் பத்திரிகை ஒன்றில் ஒரே பத்து கேள்விகளை சில எழுத்தாளர்களிடம் கொடுத்து அவர்கள் பதில்களை வெளியிட்டிருந்தார்கள். தமிழிலும் அப்படிச் செய்து பார்க்கும் ஆர்வம் வந்தது. அதே பத்து கேள்விகளை இரு எழுத்தாளர்களிடம் கொடுத்து பதில்களைப் பெற்றேன். ஒருவர் பேராசிரியர். மற்றவர் மாணவி. கேள்விகளும் பதில்களும் கீழே. அஞ்சலி விவேகானந் – வயது 16. கனடாவில், உயர்நிலைப் பள்ளி ஒன்றில்...

அதுவாகவே வந்தது

                    அதுவாகவே வருகிறது                                 அ.முத்துலிங்கம் ஒரு வெள்ளைக்காரர் கும்பகோணம் சந்நிதித் தெருவில் அலைந்து திரிந்தார். அவருக்கு வயது 40 இருக்கும். வருடம் 1988...

வேட்டைக்காரர்கள்

வேட்டைக்காரர்கள் அ.முத்துலிங்கம் ’மதிய உணவுக்கு வாருங்கள்.’ இப்படித்தான் அழைப்பு வந்தது. அமெரிக்காவின் மொன்ரானா மாநிலத்திலிருந்து சிலர் கூட்டாக  அனுப்பிய அழைப்பு. பல வருடங்களுக்கு முன்னர் இவர்கள் எல்லோரும் மாணவர்களாக இருந்தபோது எங்கள் வீட்டுக்கு வந்து சாப்பிட்டிருக்கிறார்கள். மகப்பேறு மருத்துவர், விஞ்ஞானி, பேராசிரியர் மற்றும் மேலாண்மை ஆலோசகர். இவர்களிடமிருந்த ஒரே ஒற்றுமை...

சிவாஜியின் குரல்

சிவாஜியின் குரல்   அ.முத்துலிங்கம்   ஒரு வருடமாக நாங்கள் டெலிபோனில் தொடர்ந்து பேசினோம். சில சமயங்களில் நான் ஒரு கேள்வி எழுதி மின்னஞ்சலில் அனுப்புவேன். அவர் பதில் எழுதுவார். இது ஒரு நேர்காணல்போல நடக்கவே இல்லை. அவரும் நினைக்கவில்லை. நானும் அப்படி எண்ணவில்லை. திட்டமிட்டதெல்லாம் கிடையாது. செல்பேசியில் கோடு மெள்ள மெள்ள நிரம்புவதுபோல தகவல்கள் நிரம்பின. ஒருநாள் பேசும்போது அவர் போகிறபோக்கில்...

அ.முத்துலிங்கம் நேர்காணல் – ஜெயமோகன்

  நீங்கள் அதன்மேல்தான் நிற்கிறீர்கள்!” ஈழ எழுத்தாளரான அ. முத்துலிங்கம் கல்லூரியில் படிக்கும்போதே தன் முதல் சிறுகதை தொகுதியான ‘அக்கா’வை கைலாசபதி முன்னுரையுடன் வெளியிட்டு பரவலான கவனத்தை கவர்ந்தார். பிறகு வேலை நிமித்தம் வெளிநாடு சென்றார். ஐ நா அதிகாரியாக ஆப்ரிக்க நாடுகளிலும் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானிலும் பணியாற்றினார். இந்த வலுவான...

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta