சிவாஜியின் கையெழுத்து ’சிவாஜி வருகிறார், சிவாஜி வருகிறார்’ என்று கத்திக்கொண்டே என் நண்பன் பரஞ்சோதி ஓடிவந்தான். அவனுக்கு மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கியது. முதல் முறையாக நடிகர் சிவாஜி கொழும்புக்கு வரப்போகிறார். வருடம் 1959. தினகரன் பத்திரிகை ஆசிரியர் க.கைலாசபதியின் பெருமுயற்சியால் ஏற்பாடுசெய்யப்பட்ட முத்தமிழ் விழாவுக்கு சிவாஜி வருவது...
மூன்று கடிதங்கள் – பாலு மகேந்திரா
மூன்று கடிதங்கள் 2010ம் ஆண்டு முடிவதற்கு இரண்டு நாள் இருந்தது. எனக்கு ஆங்கிலத்தில் ஒரு மின்னஞ்சல் வந்தது. எழுதியவர் பாலு மகேந்திரா. அந்தப் பெரிய ஆளுமையிடம் இருந்து இதற்கு முன்னர் கடிதம் வந்தது கிடையாது. ஆகவே ஆச்சரியமாகவிருந்தது. நான் அவரைச் சந்தித்தது இல்லை. பேசியதில்லை. எழுதியதும் இல்லை. அந்த முதல் கடிதத்தை தொடர்ந்து மேலும் இரண்டு கடிதங்கள் வந்தன. இரண்டு...
IN OUR TRANSLATED WORLD
In Our Translated World Contemporary Global Tamil Poetry A review by Richard L. Reinert, PhD Given the political climate and military turmoil that affected the people of Sri Lanka, one would expect that contemporary Tamil poetry to be underscored by sadness. And so it is in many of the selections in this book written by 78 Tamils, of whom 21 are women. The title, In Our Translated World...
அடைப்புகள்
அடைப்புகள் அ.முத்துலிங்கம் தேசம் மிக முக்கியம். அவளை எந்த தேசத்தவள் என்று கேட்கிறார்கள். அவளுக்கே அது தெரியாது. தகப்பன் இலங்கையைச் சேர்ந்தவர், தாய் மலையாளம். பிறந்தது துபாய், படித்தது இங்கிலாந்து, இப்போது வேலை பார்ப்பது அமெரிக்காவில். அம்மாவில் அவளுக்கு எப்போதும் கோபம். அவள் யார், என்ன தேசம் என்று அவளுக்கு...
Recent Comments