ஆ.மாதவனின் படைப்புகளில் நான் முதலில் படித்தது 'கிருஷ்ணப் பருந்து' நாவலைத்தான். அது இருபது வருடங்களுக்கு முன் என நினைக்கிறேன். நான் அப்பொழுது பாகிஸ்தானின் பெஷவார் நகரத்தில் வேலையாக இருந்தேன். இந்தியாவில் இருந்து ஒரு நண்பர் நான் கேட்டதன் பேரில் இந்த நாவலை வாங்கி எனக்காக அனுப்பியிருந்தார். அது நீண்டநாட்களுக்கு பிறகு நனைந்து மெலிந்து உருமாறி என்னிடம் வந்திருந்தது. இந்தியாவில் இருந்து வரும்...
அற்புத விளக்கு
அமெரிக்காவில் கேப்கொட் என்ற சிறிய நகரத்தில் ஒரு புத்தகக்கடை உண்டு. சமயம் கிடைக்கும்போது நான் அங்கு போவேன். அந்தக் கடையின் உரிமையாளர் ஒரு பெண்மணி. மற்றைய புத்தகக் கடைகளுக்கும் இதற்கும் ஒரு வித்தியாசம் உண்டு. கடை நடத்தும் பெண்மணி நிறைய வாசித்தவர். இலக்கியத் தரமான புத்தகங்களே அங்கே கிடைக்கும். அதுமட்டுமல்ல அங்கே விற்கும் புத்தகங்கள் அனைத்தையும் அவர் ஏறக்குறைய படித்திருப்பார்...
புகைப்படம் எங்கே?
பலர் கேட்டு எழுதியிருந்தார்கள் புகைப்படம் எங்கே என்று.
இதோ புகைப்படத்தின் கொழுவி.
பக்கம் 28
அ.முத்துலிங்கம் நேர்காணல் – ஜெயமோகன்
நீங்கள் அதன்மேல்தான் நிற்கிறீர்கள்!†ஈழ எழுத்தாளரான அ. முத்துலிங்கம் கல்லூரியில் படிக்கும்போதே தன் முதல் சிறுகதை தொகுதியான ‘அக்கா’வை கைலாசபதி முன்னுரையுடன் வெளியிட்டு பரவலான கவனத்தை கவர்ந்தார். பிறகு வேலை நிமித்தம் வெளிநாடு சென்றார். ஐ நா அதிகாரியாக ஆப்ரிக்க நாடுகளிலும் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானிலும் பணியாற்றினார். இந்த வலுவான...
அ.முத்துலிங்கம் நேர்காணல் – தீராநதி
ஜனநாயக்தில் எனக்கிருந்த நம்பிக்கையும், மதிப்பும் போய்க்கொண்டிருக்கிறது – அ.முத்துலிங்கம் By: கடற்கரய் Courtesy: தீராதநதி (குமுதம்) – ஜூன் 1, 2007 Article Tools E-mail this article Printer friendly version Comments [ – ] Text Size [ + ] ...
ஜெயமோகனுடன் ஓர் உரையாடல்
ஜெயமோகனுடன் ஓர் உரையாடல் (2009-05-30) ஊமைச் செந்நாய் சிறுகதையை வைத்து நடந்த உரையாடல் அபூர்வமான எழுத்தாளர் என்றதும் முதலில் நினைவுக்கு வருவது ஐஸக் அசிமோவ்தான். 500க்கு மேற்பட்ட புத்தகங்களை எழுதிக் குவித்தவர். நூலகங்களில் Dewey Decimal முறைப்படி நூல்களை வரிசைப்படுத்துவார்கள். அசிமோவ் அதில் 90 வீதம் வகைப்பாட்டில் அடங்கும் விதமாக பல துறைகளிலும்...
தீராநதி நேர்காணல்
தீராநதி நேர்காணல் (2010-02-20) தீராநதி – டிசம்பர் 2008 “தமிழ் மொழிக்கு ஒரு நாடு இல்லை” எழுத்தாளர் அ.முத்துலிங்கம் “தீராநதி” இலக்கிய இதழுக்காக கிருஷ்ணா டாவின்ஸிக்கு அளித்த சிறப்புப் பேட்டி. அறுபதுகளிலிருந்து எழுதி வரும் அ.முத்துலிங்கத்தின் எழுத்துக்களை நவீன தமிழ் இலக்கியத்திற்கு ஈழம் தந்திருக்கும்...
மோனாலிசாவின் புன்னகை
மோனாலிசாவின் புன்னகையின் புகழ் முடிவதற்கான நேரம் வந்துவிட்டது — மதுமிதா (2010-08-20) அக்கா, திகடசக்கரம், வம்ச விருத்தி, வடக்கு வீதி, அங்கே இப்ப என்ன நேரம், மஹாராஜாவின் ரயில்வண்டி, வியத்தலும் இலமே, அ.முத்துலிங்கம் சிறுகதைகள், உண்மை கலந்த நாட்குறிப்புகள் போன்ற பல நூல்களும் கடிகாரம் எண்ணிக்கொண்டிருக்கிறது என்னும் தொகுப்பு நூலும் அளித்தவர் எழுத்தாளர் அ...

Recent Comments