ArchiveDecember 2014

ஜெயமோகனுக்கு இயல் விருது – 2014

ஜெயமோகனுக்குஇயல்விருது- 2014   கனடாதமிழ்இலக்கியத்தோட்டத்தின் வருடாந்திரஇயல்விருதுஇவ்வருடம்(2014) திரு.  பா. ஜெயமோகன்அவர்களுக்குவழங்கப்படுகிறது. சமகாலத்தில்’எழுத்துஅசுரன்’என்று  வர்ணிக்கப்படும்இவர்புதினங்கள், சிறுகதைகள்,  அரசியல், வாழ்க்கை  வரலாறு, காப்பியம்,  இலக்கியத்திறனாய்வு, பழந்தமிழ்இலக்கியம், மொழியாக்கம்,  அனுபவம், தத்துவம், ஆன்மீகம்...

வார்த்தைச் சித்தர்

வார்த்தைச் சித்தர் அ.முத்துலிங்கம்   ஐம்பது வருடங்களுக்கு முன்னர் நான் ஒரு சிறுகதை எழுதினேன். அது கல்கிப் பத்திரிகையில் வெளியாகி பரிசும் பெற்றது. கொழும்பிலே எழுத்தாளர்கள் ஏற்பாடு செய்த ஒரு கூட்டத்திற்கு நண்பர் சமீனின் வற்புறுத்தலில் புறப்பட்டேன். ‘நீதான் எழுத்தாளராகிவிட்டாயே, வா’ என்றார். நானும் போனேன். கூட்டத்தில் கைலாசபதி, சிவத்தம்பி என்று பலர் பேசினார்கள். கடைசியாக பேசவந்த எஸ்...

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta