Categoryசிறுகதைகள்

ஐந்து கால் மனிதன்

ஐந்து கால் மனிதன் அ.முத்துலிங்கம் நான் அமர்ந்திருந்தேன். சுப்பர்மார்க்கெட்டின் வெளியே காணப்பட்ட பல இருக்கைகளில் ஒன்றில். அந்தப் பெண் வந்து பொத்தென்று பக்கத்து ஆசனத்தில் அமர்ந்தார். சீருடை அணிந்திருந்தார். கையிலே பேப்பர் குவளையில் கோப்பி. தான் செய்த வேலையை பாதியில் நிறுத்திவிட்டு வந்திருக்கிறார் என்பதும், அவர் துப்புரவுப் பணிப்பெண் என்பதும் பார்த்தவுடன் தெரிந்தது. வயது 50 க்கு மேலே இருக்கும்...

என்னைத் திருப்பி எடு

என்னைத் திருப்பி எடு அ.முத்துலிங்கம் ஒரு பேச்சுக்குத்தான் அவன் அப்படிக் கேட்டான். மிதிலாவுக்கு அது பிடிக்கவில்லை. அவள் வழக்கம்போல ஒன்றுமே பேசவில்லை. ஆனால் முகம் வேறு யாருடையவோ முகம் போல நாலு கோணத்தில் மாறிவிட்டது. மேல் கோட்டின் நாலாவது பட்டனை வலது கையால் போட்டுக்கொண்டு, இடது கையால் கைப்பையை தூக்கினாள். அவள் வெளியே போனால் இந்தச் சண்டை முடிவுக்கு வராது. இரண்டு நாள் இப்படியே இழுக்கும். அவன் ஒன்றுமே...

குமர்ப் பிள்ளை

                   குமர்ப் பிள்ளை                         அ.முத்துலிங்கம் கீழே காணும் சம்பவத்தை படித்தவுடன் நீங்கள் நம்பினால் அது கற்பனை. நம்பாவிட்டால் அது உண்மை. நீங்கள்தான் முடிவு...

எக்கேலுவின் கதை

             எகேலுவின் கதை                அ.முத்துலிங்கம் ஜேர்மன்காரர் இரண்டு மாதம் சிறையிலிருந்து வெளியே வந்த பின்னர்தான் சம்பவம் நடந்தது. சிறையில் வளர்ந்த தாடியை மழிக்கக்கூடாது என்பது அதிகாரிகளின் கூடுதல் தண்டனை. ஆகவே அவர் தாடியுடன் காணப்பட்டார். பெயர் பிரெடரிக். ஏழை...

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta