Categoryகட்டுரைகள்

தோணித்து அழுதேன்

தோணித்து, அழுதேன் அ.முத்துலிங்கம் சில வேளைகளில் அப்படித்தான். மனம் நிலை கொள்ளாது அலையும். காரணம் இல்லாமல் அழத் தோன்றும். அப்படி பல தடவை நடந்திருக்கிறது. வாழ்க்கையில் எத்தனை சம்பவங்களைப் பார்க்கிறோம். ஆனால் சிலதான் மனதில் நிற்கின்றன. எத்தனை கவிதைகள் படிக்கிறோம். படிக்கும்போது சுவையாக இருக்கின்றன. ஆனால் புத்தகத்தை மூடியவுடன் அவை மறந்துவிடுகின்றன, சில நிற்கின்றன. சில கவிதைகள் மட்டும் ஏன் தங்கின என்ற...

ஆறாம் திணை

ஆறாம் திணை அ.முத்துலிங்கம் நாங்கள் அப்போது இலங்கையில் மவுண்லவினியா என்னும் இடத்தில் வாடகை வீட்டில் தங்கியிருந்தோம். எங்கள் வீட்டுக்குச் சொந்தக்காரர் பெயர் பிரீஸ். அவருக்கு தமிழ் தெரியாது. எனக்கு சிங்களம் தெரியாது. 1958ம் ஆண்டு மே மாதம் ஓர் இரவு கலவரம் மெல்ல மெல்ல ஊர்ந்து கொழும்புக்கு வந்தது. எந்த நேரமும் எங்கள் வீடு தாக்குதலுக்கு உள்ளாகலாம் என்று உணர்ந்து  அண்ணர் எங்கள் உயிரையும்...

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta